ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ,  சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராசராசன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், சாத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தந்தி டிவிக்கு பேட்டியளித்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராசராசன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்