நீங்கள் தேடியது "HIV Remedies"
31 Jan 2019 12:41 PM GMT
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
28 Dec 2018 8:12 AM GMT
"உடல் உறுப்பு தானத்துக்கு முக்கியத்துவம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
"2ஆம் நிலை மருத்துவமனைகளில் ஏற்பாடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 Dec 2018 8:50 AM GMT
ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி
சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார்.
27 Dec 2018 6:53 AM GMT
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:"ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை" - ஸ்டாலின் வலியுறுத்தல்
எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய செயல், அ.தி.மு.க. அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ள்ளார்.
26 Dec 2018 2:38 PM GMT
ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
26 Dec 2018 1:50 PM GMT
ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
26 Dec 2018 1:42 PM GMT
யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்க முடியும்? - மருத்துவர் ரவீந்திரன் விளக்கம்
யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்? என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் ரவீந்திரன்.
26 Dec 2018 10:32 AM GMT
ரத்த மாதிரி பெற வழிமுறை என்ன?
ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
26 Dec 2018 10:01 AM GMT
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்
கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.