பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர் ரவீந்திரநாத்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார்.
ரத்த பரிசோதனை முறைகளை நவீனப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டுள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story