நீங்கள் தேடியது "sathankulam incident"

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்
14 July 2020 1:59 PM GMT

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டட நிலையில் அதன் முடிவுகள் வெளியாக 8 மணி நேரமாகும் என தெரிகிறது.

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு
13 July 2020 12:23 PM GMT

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் 2ஆம் நாளாக சிபிஐ விசாரணை - விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு கள ஆய்வு
11 July 2020 10:39 AM GMT

சாத்தான்குளம் சம்பவத்தில் 2ஆம் நாளாக சிபிஐ விசாரணை - விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு கள ஆய்வு

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் 2ஆம் நாளாக இன்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..?
6 July 2020 4:20 PM GMT

(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..?

சிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு  வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்
4 July 2020 4:08 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழப்பு வழக்கில் காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
4 July 2020 4:05 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

சாத்தான் குளம் காவல்நிலைய  கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை
3 July 2020 10:21 AM GMT

சாத்தான் குளம் காவல்நிலைய கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி.  ஐ.ஜி. சங்கர் நேரில்  விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்
1 July 2020 1:48 PM GMT

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் : கடும் அழுத்தத்தால் சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றம்? - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்
29 Jun 2020 10:16 AM GMT

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் : கடும் அழுத்தத்தால் சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றம்?" - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில் அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் - பா.ஜ.க மாநில தலைவர் முருகன் நம்பிக்கை
28 Jun 2020 12:15 PM GMT

"வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும்" - பா.ஜ.க மாநில தலைவர் முருகன் நம்பிக்கை

சாத்தான்குளத்தில் இறந்த வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த விவகாரம் : சிறைக்கு அழைத்து வரும் முன் உடலில் காயங்கள் - சிறைதுறை ஆவணம் மூலம் அம்பலமான தகவல்
28 Jun 2020 12:12 PM GMT

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த விவகாரம் : "சிறைக்கு அழைத்து வரும் முன் உடலில் காயங்கள்" - சிறைதுறை ஆவணம் மூலம் அம்பலமான தகவல்

சாத்தான்குளத்தில் இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறைக்கு அழைத்து வருமுன் உடலில் காயங்கள் இருந்ததாக சிறை பதிவேடு மூலம் அம்பலமாகியுள்ளது

சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
28 Jun 2020 11:41 AM GMT

சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.