சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.
x
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற  சிபிசிஐடி ஐஜி சங்கர்  விசாரணை நடத்தினார். ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திய பின் செய்தியாளரிகளிடம் பேசிய ஐஜி சங்கர், விசாரணை நேர்மையாக நடைபெறும் என்றார் .  விசாரணை அடிப்படையில் எப்.ஐ.ஆரில் திருத்தங்கள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். 4 நாட்களில் விசாரணை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்