நீங்கள் தேடியது "human rights"
12 Dec 2022 7:18 AM GMT
திபெத்தில் மனித உரிமை மீறல் சம்பவம்... 2 சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
11 Dec 2022 8:51 AM GMT
உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் சைதை துரைசாமிக்கு 'சமூக வெற்றியின் ராஜாக்கள்' விருது
4 Oct 2022 1:14 PM GMT
சாதிய வன்மத்தில் செயல்பட்டாரா?... மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
2 Nov 2020 6:25 AM GMT
மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்துக்கு மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 July 2020 1:48 PM GMT
சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.
30 Jun 2020 4:45 PM GMT
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணை
அசாதாரண சூழலால் முறையாக விசாரணை நடத்த முடியாமல் திருச்செந்தூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
24 Jun 2020 5:07 PM GMT
(24.06.2020) ஆயுத எழுத்து - சிறை மரணம் : யார் காரணம்?
சிறப்பு விருந்தினர்களாக : மருது அழகுராஜ், அதிமுக/கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)/கண்ணதாசன், திமுக/அஜிதா பக்தவச்சலம், வழக்கறிஞர்
22 Jun 2020 12:56 PM GMT
இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு
இ பாஸ் இல்லாமல் சென்ற மின் வாரிய ஊழியரை காவல் துறையினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம்
30 Nov 2019 9:23 AM GMT
"கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை?" - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 Sep 2019 9:44 AM GMT
ஐ.நா. கூட்டத்தில் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்
ஈழத்தில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
27 March 2019 12:43 PM GMT
15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.