உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் சைதை துரைசாமிக்கு 'சமூக வெற்றியின் ராஜாக்கள்' விருது

x

உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு, 'சமூக வெற்றியின் ராஜாக்கள்' விருது வழங்கப்பட்டது. உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில், சென்னை கிண்டியில் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அரசியல், சமூக சேவை, இளைஞர் மேம்பாட்டிற்காக சைதை துரைசாமி ஆற்றிய பணிக்காக 'சமூக வெற்றியின் ராஜாக்கள்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்