நீங்கள் தேடியது "RB Udhayakumar"

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம்  செய்கிறது -  மாணிக்கம் தாகூர், எம்.பி.
7 Dec 2019 7:21 PM GMT

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்கிறது - மாணிக்கம் தாகூர், எம்.பி.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்து வருவதாகவும் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர் - அமைச்சர் காமராஜ்
17 Nov 2019 3:16 PM GMT

"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் : அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
6 Nov 2019 10:51 AM GMT

பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் : அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

காங். வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு
6 Oct 2019 7:14 PM GMT

"காங். வேட்பாளர் 'டக் அவுட்' ஆகிவிடுவார்" - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி இடைத்தேர்தலில் களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக வேட்பாளருக்கு, லைஃப் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் 'டக் அவுட்' ஆவது உறுதி என ஆமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
26 Sep 2019 2:54 AM GMT

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பேரிடர் மீட்பு குறித்த கருத்தரங்கு-வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு
25 Sep 2019 11:35 AM GMT

பேரிடர் மீட்பு குறித்த கருத்தரங்கு-வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு

தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பதற்காக 121 பேரிடர் மீட்பு நிலையங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை  என்ன? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
15 Sep 2019 12:03 PM GMT

வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விவரித்துள்ளார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் : வெள்ளை அறிக்கை - வெள்ளை மனது - ஆர்.பி.உதயகுமார் vs தினகரன்
11 Sep 2019 8:08 AM GMT

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் : வெள்ளை அறிக்கை - வெள்ளை மனது - ஆர்.பி.உதயகுமார் vs தினகரன்

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து, வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்
23 Aug 2019 1:58 PM GMT

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்

கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
11 Aug 2019 1:56 PM GMT

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இ-சேவை மைய ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
17 July 2019 12:35 PM GMT

இ-சேவை மைய ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

சட்டப்பேரவையில் வருவாய் துறை மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 900 இ- சேவை மையங்களில், தற்போது 587 இ- சேவை மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது -  ரவி, ஏ.டி.ஜி.பி.
5 July 2019 9:34 PM GMT

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது - ரவி, ஏ.டி.ஜி.பி.

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம் நிலை காவலர்களுக்கான 6 மாத பயிற்சி நிறைவு விழா காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.