நீங்கள் தேடியது "raja senthoor pandian"

ஜெயலலிதாவிற்கு 21 மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர் - அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர்
3 Jan 2019 8:53 AM GMT

ஜெயலலிதாவிற்கு 21 மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர் - அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர்

21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரித்தால் தான் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் புரியும் என்று அப்பலோ மருத்துவமனையின் வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு இருதய கோளாறே இல்லை - ராஜா செந்தூர்பாண்டியன்
2 Jan 2019 10:54 AM GMT

ஜெயலலிதாவுக்கு இருதய கோளாறே இல்லை - ராஜா செந்தூர்பாண்டியன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருதய பிரச்சனையே இல்லை என ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை -  மு.க. ஸ்டாலின்
1 Jan 2019 2:59 AM GMT

"ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை" - மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு முழு விவரம்
18 Dec 2018 11:36 AM GMT

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு முழு விவரம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உணவுக்காக 1 கோடியே 17 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் ஜெயலலிதா உணவு செலவு ரூ.1.17 கோடி - அப்பலோ நிர்வாகம்
18 Dec 2018 7:32 AM GMT

மருத்துவமனையில் ஜெயலலிதா உணவு செலவு ரூ.1.17 கோடி - அப்பலோ நிர்வாகம்

மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ. 1.17 கோடி செலவானது - அப்பலோ நிர்வாகம்

ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
4 Dec 2018 10:10 AM GMT

"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.

ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் - மருத்துவர் சிவக்குமார்
3 Dec 2018 9:08 PM GMT

ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் - மருத்துவர் சிவக்குமார்

ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான கட்டாயம் ஏதும் ஏற்படவில்லை என​ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா சொத்து - ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
15 Nov 2018 8:27 AM GMT

ஜெயலலிதா சொத்து - ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு: ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்
13 Nov 2018 8:02 PM GMT

"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா..? குறுக்கு விசாரணையில் தெளிந்த உண்மை
28 Sep 2018 10:10 AM GMT

ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா..? குறுக்கு விசாரணையில் தெளிந்த உண்மை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்

மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு
25 Sep 2018 2:30 PM GMT

மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு

மனோஜ் பாண்டியன் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும் - மனோஜ் பாண்டியன்
25 Sep 2018 12:43 PM GMT

"ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும்" - மனோஜ் பாண்டியன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வாக்குமூலங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.