ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா..? குறுக்கு விசாரணையில் தெளிந்த உண்மை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதா..? குறுக்கு விசாரணையில் தெளிந்த உண்மை
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த குறுக்கு விசாரணைக்கு பிறகு பேசிய அவர், கதிரியக்க மருத்துவர் மீரா உண்மையை தெளிவுப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்