நீங்கள் தேடியது "poes garden"

வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் பணி - அதிகாரிகள் ஆய்வு
29 Sep 2020 8:14 AM GMT

வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் பணி - அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆயுத எழுத்து - ஜெ. நினைவில்லம் : அவசியமா? அரசியலா?
25 July 2020 5:02 PM GMT

ஆயுத எழுத்து - ஜெ. நினைவில்லம் : அவசியமா? அரசியலா?

தீபா, ஜெ.அண்ணன் மகள் // தமிழ்மணி, வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக

(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...
27 May 2020 6:07 PM GMT

(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...

சிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி
27 May 2020 1:55 PM GMT

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

அரசியலுக்காக ஆறுமுகசாமி ஆணையம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார் - அமைச்சர் தங்கமணி
27 Feb 2020 11:33 AM GMT

அரசியலுக்காக ஆறுமுகசாமி ஆணையம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார் - அமைச்சர் தங்கமணி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை உடனே அறிக்கை தாக்கல் செய்யக் கூறி, நிர்ப்பந்தப்படுத்த முடியாது என, பரமத்தியில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன் - தீபா
19 Aug 2019 1:53 PM GMT

"போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன்" - தீபா

அதிமுக அரசுக்கு போயஸ் இல்லத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தீபா, ஜெயலிதாவின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.

சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால், என் நிலையே வேறு - ஜெ.தீபா
30 July 2019 12:21 PM GMT

"சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால், என் நிலையே வேறு" - ஜெ.தீபா

"அரசியலுக்கு வரும் பெண்களை தரம் தாழ்ந்து பேசக்கூடாது"

அப்பல்லோ நிர்வாகம் தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு
30 July 2019 9:51 AM GMT

"அப்பல்லோ நிர்வாகம் தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு"

தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாகவே, அப்பலோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணைக்கு தடை கோருவதாக, ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்ததால் கொடநாடு வீடும் கையகப்படுத்தப்படுமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
8 July 2019 9:37 PM GMT

ஜெயலலிதா வாழ்ந்ததால் கொடநாடு வீடும் கையகப்படுத்தப்படுமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு
1 July 2019 8:51 AM GMT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை
26 April 2019 8:25 AM GMT

"ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை"

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு
26 April 2019 7:34 AM GMT

பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு

பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.