வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் பணி - அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வேதாநிலையத்தை நினைவிடமாக மாற்ற எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அங்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சங்கர் தலைமையில் தென் சென்னை மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்