நீங்கள் தேடியது "raja senthoor pandian"

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயார் - ராஜா செந்தூர்பாண்டியன்
24 Sep 2018 11:32 AM GMT

"மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயார்" - ராஜா செந்தூர்பாண்டியன்

ஆறுமுகசாமி ஆணையத்தில் குறுக்கு விசாரணை : அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆஜர்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு
13 Sep 2018 12:37 AM GMT

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்
13 Sep 2018 12:31 AM GMT

ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்"

ஜெயலலிதாவின் மறைவு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வர் பதவியேற்க முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக அவரது செயலாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாங்கள் யாருக்கும் நண்பரும் இல்லை, யாருக்கும் எதிரியும் இல்லை - ஜெய்ஆனந்த்
26 July 2018 3:48 AM GMT

நாங்கள் யாருக்கும் நண்பரும் இல்லை, யாருக்கும் எதிரியும் இல்லை - ஜெய்ஆனந்த்

சென்னையில் அண்ணா திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஜெய்ஆனந்த்.

ஜெயலலிதாவின் உடல்நிலை ஆரம்பம் முதலே மோசமாக இருந்தது - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்
25 July 2018 3:12 PM GMT

ஜெயலலிதாவின் உடல்நிலை ஆரம்பம் முதலே மோசமாக இருந்தது - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் பாபு மனோகர், ஜெயலலிதாவின் உடல்நிலை துவக்கம் முதலே மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களுக்கு  இடையே முரண்கள்..!
20 July 2018 3:24 PM GMT

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள்..!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை..
20 July 2018 1:30 PM GMT

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை..

"ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை" - சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...
20 July 2018 3:19 AM GMT

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018
12 July 2018 5:41 PM GMT

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018

ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் உள்ளது, சசிகலா வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் உள்ளது - வங்கி அதிகாரி தகவல்
10 July 2018 2:18 PM GMT

"ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் உள்ளது, சசிகலா வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் உள்ளது" - வங்கி அதிகாரி தகவல்

ஆறுமுகசாமி ஆணையத்தில் வங்கி முன்னாள் அதிகாரி மகாலட்சுமி ஆஜரானார்.

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்
10 July 2018 12:47 PM GMT

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது
7 July 2018 5:10 PM GMT

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.