"ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும்" - மனோஜ் பாண்டியன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வாக்குமூலங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வாக்குமூலங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
Next Story