நீங்கள் தேடியது "quarry"

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு
20 Sep 2021 11:10 AM GMT

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

சட்டவிரோத குவாரிகளை தடுக்க இலக்கு - சுரங்கம் மற்றும் கனிமங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
31 Aug 2021 10:44 AM GMT

"சட்டவிரோத குவாரிகளை தடுக்க இலக்கு" - சுரங்கம் மற்றும் கனிமங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சட்டவிரோத குவாரிகள் மற்றும் கனிம கடத்தலை தடுக்க, இலக்கு நிர்ணயிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சுரங்கம் மற்றும் கனிமங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்
29 May 2019 9:32 AM GMT

கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்

அருப்புக்கோட்டை அருகே, கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் கல்குவாரி உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி : குவாரி நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு
4 April 2019 1:59 AM GMT

திருச்சி : குவாரி நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே கல்குவாரியில் மூழ்கி, தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி
31 Jan 2019 11:45 AM GMT

போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி

50 போலி அடையாள அட்டைகள் பறிமுதல்

கல்குவாரியில் கை கால்கள் கட்டப்பட்டு கல்லூரி மாணவன் சடலம் : கொலை செய்தது யார்?
28 Jan 2019 3:57 PM GMT

கல்குவாரியில் கை கால்கள் கட்டப்பட்டு கல்லூரி மாணவன் சடலம் : கொலை செய்தது யார்?

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணன், கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

மணல் குவாரி விவகாரம் : புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
10 Oct 2018 11:50 AM GMT

மணல் குவாரி விவகாரம் : புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி உரிமையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை வசூலிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது