போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி
50 போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
வேலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மணல் குவாரியில் மணல் அள்ள பயன்படுத்திய 50 அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான புகாரின்பேரில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது மணல் அள்ளுவதற்கான அடையாள அட்டைகளை வாடகைக்கு வாங்கி மணல் பெறுவது தெரியவந்தது.
Next Story