போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி

50 போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி
x
வேலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மணல் குவாரியில் மணல் அள்ள பயன்படுத்திய 50 அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான புகாரின்பேரில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது மணல் அள்ளுவதற்கான அடையாள அட்டைகளை வாடகைக்கு வாங்கி மணல் பெறுவது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்