நீங்கள் தேடியது "sand"

வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி நிறுத்தம் - பொதுப்பணித்துறை அரசாணை வெளியீடு
20 Oct 2021 8:51 AM GMT

வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி நிறுத்தம் - பொதுப்பணித்துறை அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இனி வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதை நிறுத்தவும் ஏற்கனவே வாங்கிய மணலை 10 மாத காலத்திற்குள் விற்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இன்று அன்னையர் தினக் கொண்டாட்டம்... மணற்சிற்பம் செய்து அசத்திய ஒரிசா கலைஞர்
9 May 2021 11:09 AM GMT

இன்று அன்னையர் தினக் கொண்டாட்டம்... மணற்சிற்பம் செய்து அசத்திய ஒரிசா கலைஞர்

ஒடிசாவின் பூரி நகரில் உள்ள கடற்கரையில், மணற்சிற்பக் கலைஞர் ஒருவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு, மணற் சிற்பம் செய்து அசத்தியுள்ளார்.

(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?
26 Nov 2020 4:35 PM GMT

(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக/பொன்ராஜ், அறிவியலாளர்/வைத்தியலிங்கம், திமுக/பரத், பத்திரிகையாளர்

தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
24 Oct 2020 8:23 AM GMT

தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
9 Oct 2020 12:46 PM GMT

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: "அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
3 Sep 2020 12:10 PM GMT

கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி
9 Dec 2019 11:18 AM GMT

ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி

பொன்னேரி அருகே ஜோசியர் அறிவுரையின் படி புதையலுக்காக, ஐஸ் வியாபாரி ஒருவர், வீட்டிற்குள் 20அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.