மணல் குவாரி விவகாரம் : புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி உரிமையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை வசூலிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
மணல் குவாரி விவகாரம் : புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி உரிமையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை வசூலிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் 
ஒருங்கிணைப்பாளர் தமிழ்நேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், சதீஷ் குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 4 குவாரிகளுக்கு 7 கோடி ரூபாய் வரை ஆட்சியர் அபராதம் விதித்திருந்ததும் தமிழ்நேசன் மனுவில் இடம்பெற்றிருந்தது.

Next Story

மேலும் செய்திகள்