நீங்கள் தேடியது "O PannerSelvam"

பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
9 Jan 2019 10:58 AM GMT

பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது - நடிகர் சத்யராஜ்
29 Dec 2018 3:20 PM GMT

7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது - நடிகர் சத்யராஜ்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பெரியார் கருத்தரங்க நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சில் சுமூக தீர்வு இல்லை - கணேசன், இடைநிலை ஆசிரியர்
29 Dec 2018 2:47 AM GMT

"அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சில் சுமூக தீர்வு இல்லை" - கணேசன், இடைநிலை ஆசிரியர்

சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்
28 Dec 2018 2:52 AM GMT

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்

சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், 117 பேருக்கு மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
27 Dec 2018 8:34 AM GMT

தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், 117 பேருக்கு மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களில் 117 பேர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
26 Dec 2018 2:29 PM GMT

பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சம வேலைக்கு சம ஊதியம் - சம்பள முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 3- வது நாளை எட்டி உள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
26 Dec 2018 1:59 PM GMT

ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

ஆசிரியர்கள் போராட்டத்தை அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் - இடைநிலை ஆசிரியர்கள்
26 Dec 2018 11:30 AM GMT

கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் - இடைநிலை ஆசிரியர்கள்

மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் என அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்த 16 ஆசிரியர்கள்...
25 Dec 2018 1:35 PM GMT

உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்த 16 ஆசிரியர்கள்...

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில் இடை நிலை ஆசிரியர்கள் 2 - வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டத்தை திரும்பப்பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
23 Dec 2018 8:18 AM GMT

போராட்டத்தை திரும்பப்பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு
11 Dec 2018 12:01 AM GMT

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு