"தமிழகம் முழுவதும் 3 நாள் கடையடைப்பு" - விக்கிரமராஜா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

"சீல் வைத்தாலோ, அபராதம் விதித்தாலோ... "
x
நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளாஸ்டிக் ஒழிப்பு எனக்கூறி வியாபாரிகள் மீது வழக்குபதிவு செய்து கடைகளுக்கு சீல் வைத்தாலோ,  அபராதம் விதித்தாலோ தமிழகம் முழுவதும் மூன்று நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்