ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்

சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்
x
சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, அரையாண்டு தேர்வு விடுமுறை காலம் என்பதால், அவர்களின் குழந்தைகளும், பெற்றோருடன் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில், குழந்தைகள் அனைவரும் ஒன்றுகூடி, கொடிகளை ஏந்தி, கோஷம் போட்டபடி, ஊர்வலமாக சுற்றி வந்து விளையாடினர்.

Next Story

மேலும் செய்திகள்