நீங்கள் தேடியது "சுப்பிரமணியன்"
6 Jun 2019 1:19 PM GMT
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் - தலா ரூ.14 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் வழங்கினார்
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பாக, தலா 14 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
1 March 2019 3:25 PM GMT
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் சவலாப்பேரி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
18 Jan 2019 2:09 PM GMT
"ஜன. 22 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம்" - ஜாக்டோ ஜியோ போராட்டக்குழு அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகிற 22 ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்
11 Jan 2019 1:34 PM GMT
மீண்டும் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...
மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
29 Dec 2018 2:47 AM GMT
"அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சில் சுமூக தீர்வு இல்லை" - கணேசன், இடைநிலை ஆசிரியர்
சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
28 Dec 2018 2:52 AM GMT
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்
சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
27 Dec 2018 8:34 AM GMT
தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், 117 பேருக்கு மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
சம்பள முரண்பாடுகளை களையக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களில் 117 பேர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2018 2:29 PM GMT
பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
சம வேலைக்கு சம ஊதியம் - சம்பள முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 3- வது நாளை எட்டி உள்ளது.
26 Dec 2018 1:59 PM GMT
ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
ஆசிரியர்கள் போராட்டத்தை அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
26 Dec 2018 11:30 AM GMT
கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் - இடைநிலை ஆசிரியர்கள்
மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் என அறிவித்துள்ளனர்.
25 Dec 2018 1:35 PM GMT
உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்த 16 ஆசிரியர்கள்...
சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில் இடை நிலை ஆசிரியர்கள் 2 - வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
23 Dec 2018 8:18 AM GMT
போராட்டத்தை திரும்பப்பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.