"ஜன. 22 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம்" - ஜாக்டோ ஜியோ போராட்டக்குழு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகிற 22 ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்
x
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகிற 22 ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனை, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்,. சென்னையில் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்