பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சம வேலைக்கு சம ஊதியம் - சம்பள முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 3- வது நாளை எட்டி உள்ளது.
x
சம வேலைக்கு சம ஊதியம் - சம்பள முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 3- வது நாளை எட்டி உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த இடை நிலை ஆசிரியர்கள்,  தங்கள் குழந்தைகளுடன் டி.பி.ஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என்று இடை நிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட், செய்தியாளர்களிடம் அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்