நீங்கள் தேடியது "notice"

மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமன அறிவிப்பு - தேவசம் போர்டின் அறிவிப்பை எதிர்த்து மனு
17 July 2021 4:04 AM GMT

மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமன அறிவிப்பு - தேவசம் போர்டின் அறிவிப்பை எதிர்த்து மனு

சபரிமலை மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமிப்பதற்கான தேவசம் போர்டின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன விவகாரம் அறிவிப்பு ரத்து - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு
12 May 2021 12:36 PM GMT

ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன விவகாரம் அறிவிப்பு ரத்து - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

ரெம்டெசிவிர் மூலப்பொருட்கள் இறக்குமதி வரிக்கு விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு
21 April 2021 4:01 AM GMT

ரெம்டெசிவிர் மூலப்பொருட்கள் இறக்குமதி வரிக்கு விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு

ரெம்டெசிவிர் மூலப்பொருட்கள் இறக்குமதி வரிக்கு விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு

முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.. - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
9 April 2021 7:50 AM GMT

முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.. - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு
7 March 2021 1:39 PM GMT

இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம்: தினத்தந்தி செய்தியால் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
9 March 2020 7:45 PM GMT

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம்: தினத்தந்தி செய்தியால் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை - நாராயணசாமி
2 Oct 2019 12:33 PM GMT

புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை - நாராயணசாமி

புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்
7 July 2019 5:24 PM GMT

தனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு, மத்திய அரசு நோட்டீஸ்
26 Jun 2019 6:32 AM GMT

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு, மத்திய அரசு நோட்டீஸ்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை , சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், தடை செய்வது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.