இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு
x
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் எனவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 3 நாட்கள் மட்டும் தங்கும் வகையில் வியாபார நோக்கமாக தமிழகம் வருபவர்களுக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்