நீங்கள் தேடியது "NEET question paper"
12 July 2018 4:29 AM GMT
வீட்டு வேலையை தொழிலாக செய்யும் தாய் - மகனின் மருத்துவ கனவு நிறைவேறியது
வீட்டு வேலை செய்து வரும் தாய் ஒருவர், தனது மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றி உள்ளார்.
11 July 2018 9:35 AM GMT
"தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும்" - விஜயபாஸ்கர்
"சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்தக் கட்ட முடிவு" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
11 July 2018 8:28 AM GMT
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
10 July 2018 12:24 PM GMT
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
2வாரத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடுக
10 July 2018 11:57 AM GMT
"நீதிமன்ற தீர்ப்பை சி.பி.எஸ்.இ செயல்படுத்த வேண்டும்" - அமைச்சர் செங்கோட்டையன்
"நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்புமுனையாக அமைந்துள்ளது" - செங்கோட்டையன்
10 July 2018 7:16 AM GMT
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
2 வாரத்தில் புதிய பட்டியலை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
9 July 2018 1:16 PM GMT
"நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப்போரை தமிழக அரசு முழுவீச்சில் நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 July 2018 7:55 AM GMT
ஆன்லைன் மூலம் நீட் தேர்வு : "வினாத்தாளை ஹேக் செய்ய அதிக வாய்ப்பு" - தொழில்நுட்ப வல்லுநர்
ஆன்லைன் மூலம் நீட் தேர்வு : "வினாத்தாளை ஹேக் செய்ய அதிக வாய்ப்பு" - தொழில்நுட்ப வல்லுநர்
8 July 2018 4:44 AM GMT
நீட் தேர்வு: "இணையதளத்தில் தேர்வு எழுதுவதில் சாத்தியமில்லை" - அமைச்சர் பாண்டியராஜன்.
நீட் தேர்வினை இணையதளங்களில் எழுதும்முறை சாத்திமற்றது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
8 July 2018 3:06 AM GMT
"நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
6 July 2018 11:50 AM GMT
சிபிஎஸ்இ தேர்வை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - டி.கே.ரங்கராஜன்
சிபிஎஸ்இ தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம் எழுப்பிய கேள்வி மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாக டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.