நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
x
நீட் தேர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி., டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
* "கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது" - கேவியட் மனுவில் டி.கே.ரங்கராஜன் கோரிக்கை.
* நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்