நீங்கள் தேடியது "Madurai HC Bench"

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
21 Jun 2019 10:08 PM GMT

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 3 தம்பதிகளுக்கு, சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
26 April 2019 2:28 AM GMT

நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்களளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்
26 Nov 2018 6:07 AM GMT

நீட் தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்

நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்கள் 5 பேருக்கு, ஆசிரியர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
30 July 2018 11:51 AM GMT

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

196 கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்சி யின் வாதத்தை ஏற்று கொள்ள முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்
17 July 2018 10:18 AM GMT

196 கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்சி யின் வாதத்தை ஏற்று கொள்ள முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்

196 கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் சிபிஎஸ்சி யின் வாதத்தை ஏற்று கொள்ள முடியாது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

நீட்- மதுரை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு : உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனுத்தாக்கல்
17 July 2018 7:33 AM GMT

நீட்- மதுரை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு : உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனுத்தாக்கல்

நீட் விவகாரத்தில், சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, வரும் 20-ஆம் தேதி விசாரணை நடக்கிறது.

சிபிஎஸ்இயின் நடவடிக்கையால் தான் நீட் தேர்வில் குழப்பம் - அமைச்சர் ஜெயக்குமார்
16 July 2018 1:25 PM GMT

சிபிஎஸ்இயின் நடவடிக்கையால் தான் நீட் தேர்வில் குழப்பம் - அமைச்சர் ஜெயக்குமார்

சிபிஎஸ்இயின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
16 July 2018 11:48 AM GMT

"சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் சி.பி.எஸ்.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
16 July 2018 10:20 AM GMT

நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் சி.பி.எஸ்.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

நீட் விவகாரத்தில், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து, சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் - தமிழக மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
14 July 2018 1:22 PM GMT

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் - தமிழக மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சத்யதேவர் என்ற மாணவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

வீட்டு வேலையை தொழிலாக செய்யும் தாய் - மகனின் மருத்துவ கனவு நிறைவேறியது
12 July 2018 4:29 AM GMT

வீட்டு வேலையை தொழிலாக செய்யும் தாய் - மகனின் மருத்துவ கனவு நிறைவேறியது

வீட்டு வேலை செய்து வரும் தாய் ஒருவர், தனது மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றி உள்ளார்.

தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும் - விஜயபாஸ்கர்
11 July 2018 9:35 AM GMT

"தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும்" - விஜயபாஸ்கர்

"சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்தக் கட்ட முடிவு" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்