சிபிஎஸ்இயின் நடவடிக்கையால் தான் நீட் தேர்வில் குழப்பம் - அமைச்சர் ஜெயக்குமார்

சிபிஎஸ்இயின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிபிஎஸ்இயின் நடவடிக்கையால் தான் நீட் தேர்வில் குழப்பம் - அமைச்சர் ஜெயக்குமார்
x
சிபிஎஸ்இ யின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த குழப்பத்திற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்... 

Next Story

மேலும் செய்திகள்