"தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும்" - விஜயபாஸ்கர்

"சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்தக் கட்ட முடிவு" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும் - விஜயபாஸ்கர்
x
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட விவகாரத்தில், சிபிஎஸ்இ-யின் அடுத்தக் கட்ட நடவடிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்