சிபிஎஸ்இ தேர்வை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - டி.கே.ரங்கராஜன்

சிபிஎஸ்இ தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம் எழுப்பிய கேள்வி மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாக டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - டி.கே.ரங்கராஜன்
x
"தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்"

சிபிஎஸ்இ தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம் எழுப்பிய கேள்வி மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி. டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். பீகாரில் 35,000 பேர் தேர்வு எழுதினர் ஆனால் 37, 000 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான கேள்விக்கு எப்படி சரியான பதில் எழுத முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்