நீங்கள் தேடியது "Kiran Bedi vs Narayanasamy"

கிரண்பேடி டிவிட்டரில் மீண்டும் காக்கை புகைப்படங்கள்
20 Feb 2019 5:56 AM GMT

கிரண்பேடி டிவிட்டரில் மீண்டும் காக்கை புகைப்படங்கள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் காக்கை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு மீண்டும் கிரண்பேடி அழைப்பு
18 Feb 2019 9:34 AM GMT

பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு மீண்டும் கிரண்பேடி அழைப்பு

முதலமைச்சர் நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் கிரண்பேடி மீண்டும் அழைத்துள்ளார்.

6வது நாளை எட்டிய புதுச்சேரி முதல்வரின் தர்ணா போராட்டம்
18 Feb 2019 2:50 AM GMT

6வது நாளை எட்டிய புதுச்சேரி முதல்வரின் தர்ணா போராட்டம்

புதுச்சேரிக்கு 21ஆம் தேதி கிரண்பேடி வரவிருந்த நிலையில் முன்னதாக வந்திருப்பது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த 75 சதவீத வெற்றி என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் வடிவம் வேறு விதமாக இருக்கும் - கிரண்பேடிக்கு அமைச்சர் எச்சரிக்கை
15 Feb 2019 12:25 PM GMT

போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் வடிவம் வேறு விதமாக இருக்கும் - கிரண்பேடிக்கு அமைச்சர் எச்சரிக்கை

புதுச்சேரியில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், வேறு விதமாக அது மாறும் என்று ஆளுநர் கிரண்பேடிக்கு, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு : பாஜகவினர் தர்ணா போராட்டம்
14 Feb 2019 10:47 AM GMT

புதுச்சேரி முதலமைச்சரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு : பாஜகவினர் தர்ணா போராட்டம்

புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முதலமைச்சரின் தர்ணா போராட்டம் அதிர்ச்சி அளிக்கிறது - ஆளுனர் கிரண்பேடி பேட்டி
14 Feb 2019 10:37 AM GMT

"புதுச்சேரி முதலமைச்சரின் தர்ணா போராட்டம் அதிர்ச்சி அளிக்கிறது" - ஆளுனர் கிரண்பேடி பேட்டி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் அதிர்ச்சி அளிப்பதாக துணை நிலை ஆளுனர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடியை மாற்றக்கோரி, 4ம் தேதி போராட்டம் : வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் கிரண்பேடி
2 Jan 2019 1:41 PM GMT

கிரண்பேடியை மாற்றக்கோரி, 4ம் தேதி போராட்டம் : வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரியும் வரும் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு ரயிலில் புறப்பட்ட கட்சியினரை முதலமைச்சர் நாராயணசாமி வழியனுப்பி வைத்தார்.

பொங்கல் பண்டிகைக்காக இலவசப் பொருட்கள் வழங்க ஒப்புதல் இல்லை - ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி புகார்
28 Dec 2018 10:34 AM GMT

"பொங்கல் பண்டிகைக்காக இலவசப் பொருட்கள் வழங்க ஒப்புதல் இல்லை" - ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி புகார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மக்களுக்கு அரிசி, வெள்ளம் உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே மீண்டும் மோதல் : இருவரின் முரணான உத்தரவால் குழப்பத்தில் போலீசார்...
21 Dec 2018 1:32 AM GMT

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே மீண்டும் மோதல் : இருவரின் முரணான உத்தரவால் குழப்பத்தில் போலீசார்...

புதுச்சேரியில் ஆளுநர் உத்தரவை பின்பற்றுவதா அல்லது முதலமைச்சரின் உத்தரவை செயல்படுத்துவதா என அம்மாநில போக்குவரத்து போலீசார் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், முதலமைச்சர் நாராயணசாமி தயாரா ? - கிரண்பேடி கேள்வி
28 Oct 2018 2:23 PM GMT

உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், முதலமைச்சர் நாராயணசாமி தயாரா ? - கிரண்பேடி கேள்வி

உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாகவும், அதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தயாரா எனவும் அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீர்நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் : கிரண்பேடி மீது நாராயணசாமி புகார்
19 Oct 2018 11:51 AM GMT

நீர்நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் : கிரண்பேடி மீது நாராயணசாமி புகார்

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீர் நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
5 July 2018 2:27 PM GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் இருந்து, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி வரை ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.