"புதுச்சேரி முதலமைச்சரின் தர்ணா போராட்டம் அதிர்ச்சி அளிக்கிறது" - ஆளுனர் கிரண்பேடி பேட்டி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் அதிர்ச்சி அளிப்பதாக துணை நிலை ஆளுனர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சரின் தர்ணா போராட்டம் அதிர்ச்சி அளிக்கிறது - ஆளுனர் கிரண்பேடி பேட்டி
x
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் அதிர்ச்சி அளிப்பதாக துணை நிலை ஆளுனர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தான் முயற்சிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்