உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், முதலமைச்சர் நாராயணசாமி தயாரா ? - கிரண்பேடி கேள்வி

உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாகவும், அதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தயாரா எனவும் அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார், முதலமைச்சர் நாராயணசாமி தயாரா ? - கிரண்பேடி கேள்வி
x
உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாகவும், அதேபோல், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தயாரா எனவும் அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் நாராயணசாமி தன் மீது தொடர்ந்து பொய்களும், புகார்களும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்க தான் தயாராக இருப்பதாகவும், முதலமைச்சர் நாராயணசாமி தயாரா என்றும் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்