கிரண்பேடியை மாற்றக்கோரி, 4ம் தேதி போராட்டம் : வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரியும் வரும் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு ரயிலில் புறப்பட்ட கட்சியினரை முதலமைச்சர் நாராயணசாமி வழியனுப்பி வைத்தார்.
கிரண்பேடியை மாற்றக்கோரி, 4ம் தேதி போராட்டம் : வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் கிரண்பேடி
x
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரியும் வரும் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு ரயிலில் புறப்பட்ட கட்சியினரை முதலமைச்சர் நாராயணசாமி வழியனுப்பி வைத்தார். இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக பேட்டியளித்த கிரண்பேடி, தனக்கு எதிராக போராட்டம் நடத்த செல்வோர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்