பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு மீண்டும் கிரண்பேடி அழைப்பு

முதலமைச்சர் நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் கிரண்பேடி மீண்டும் அழைத்துள்ளார்.
x
முதலமைச்சர் நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் கிரண்பேடி மீண்டும் அழைத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்க வருமாறும் கிரண்பேடி கூறியுள்ளார். கடந்த 7ம் தேதியன்று நாராயணசாமி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்