போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் வடிவம் வேறு விதமாக இருக்கும் - கிரண்பேடிக்கு அமைச்சர் எச்சரிக்கை

புதுச்சேரியில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், வேறு விதமாக அது மாறும் என்று ஆளுநர் கிரண்பேடிக்கு, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
x
புதுச்சேரியில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், வேறு விதமாக அது மாறும் என்று ஆளுநர் கிரண்பேடிக்கு, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்த காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு பேசிய அவர், சர்வாதிகாரத்தின் உச்சமாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்