நீங்கள் தேடியது "gold theft"
3 Jun 2019 12:09 PM GMT
நெல்லை : வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் மரிய மைக்கேல் வில்சன்.
27 May 2019 7:57 AM GMT
பாதி விலைக்கு நகை - மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது...
பாதி விலைக்கு நகை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த வெங்கட்ராகவன் மற்றும் ஒரு பெண்ணை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 May 2019 4:46 AM GMT
தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 296 உயர்வு
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்தது.
30 April 2019 9:58 AM GMT
800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
12 April 2019 9:37 PM GMT
விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 11 பேர் கைது
மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 April 2019 11:03 AM GMT
6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.
10 April 2019 7:18 AM GMT
திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீஸார்?
சென்னையில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதனை மூன்று தனிப்படை காவலர்கள் பங்கு போட்டு கொண்ட சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 April 2019 9:37 AM GMT
திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 March 2019 7:54 AM GMT
அப்பள வியாபாரி வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை
திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் அப்பள வியாபாரி சேகர் வீட்டில்70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
9 Feb 2019 9:57 PM GMT
வீட்டிற்குள் புகுந்து வடமாநில பெண் மீது தாக்குதல் : 2 சவரன் நகை கொள்ளை...
சென்னை அமைந்தகரையில், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில பெண்ணை தாக்கி மர்மநபர்கள், 2 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
8 Feb 2019 10:00 PM GMT
5.75 கிலோ தங்கத்தை நூதன முறையில் கொள்ளையடித்த மர்மநபர்கள்...
கோவையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல இருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 Jan 2019 4:23 AM GMT
4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்
கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த கொடூர கொலைகாரன் குறித்த தகவல்கள் புதுச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.