5.75 கிலோ தங்கத்தை நூதன முறையில் கொள்ளையடித்த மர்மநபர்கள்...

கோவையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல இருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5.75 கிலோ தங்கத்தை நூதன முறையில் கொள்ளையடித்த மர்மநபர்கள்...
x
கோவையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல இருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அவினாசி சாலையில். இருசக்கர வாகனத்தில் ஐந்தே முக்கால் கிலோ தங்க நகைகளை தனியார் பார்சல் சர்வீஸ் ஊழியர் ஒருவர் கொண்டு சென்றார். அப்போது திடீரென வந்த மர்மநபர்கள் ஊழியரிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்