நீங்கள் தேடியது "Dindigul Srinivasan"

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
12 Aug 2019 11:57 AM GMT

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பெருக்க அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
11 Aug 2019 1:56 PM GMT

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வில், எலும்பால் ஆன எழுத்தாணி - அமைச்சர் பாண்டியராஜன்
8 Aug 2019 3:04 AM GMT

"கீழடி அகழாய்வில், எலும்பால் ஆன எழுத்தாணி" - அமைச்சர் பாண்டியராஜன்

"2300 ஆண்டுகள் பழமையானது என அமைச்சர் தகவல்"

சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி
3 Aug 2019 7:28 AM GMT

சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், மழை வேண்டி பக்தி பாடல் இசைக் கச்சேரி நடைபெற்றது.

கொலை - கொள்ளைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
24 July 2019 2:42 PM GMT

கொலை - கொள்ளைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

குற்றவாளிகள் திருந்தினால் மட்டுமே குற்றங்கள் குறையும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மலையில் கோடை விழா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
14 July 2019 2:24 AM GMT

கல்வராயன் மலையில் கோடை விழா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

கோவை : வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
9 July 2019 7:54 AM GMT

கோவை : வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

கோவை பெரிய குளத்திற்கு மழைநீர் கொண்டு சேர்க்கும் ராஜ வாய்க்காலை, தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார்.

குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
9 July 2019 4:34 AM GMT

குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருமங்கலம் அருகே 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ​பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
9 July 2019 4:28 AM GMT

ஜோலார்பேட்டை : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஜோலார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்
9 July 2019 4:24 AM GMT

ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்

சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்குவதற்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்தது.

நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை : பிரதமர் மோடியிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மனிஷா சென் சர்மா
9 July 2019 4:21 AM GMT

நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை : "பிரதமர் மோடியிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்" - மனிஷா சென் சர்மா

இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 596 இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 'ஜல் சக்தி அபியான்' திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தெரிவித்தார்.

குடிநீர் பற்றாக்குறை : நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு - கே. எஸ். அழகிரி
8 July 2019 5:05 AM GMT

குடிநீர் பற்றாக்குறை : "நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு" - கே. எஸ். அழகிரி

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.