கொலை - கொள்ளைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

குற்றவாளிகள் திருந்தினால் மட்டுமே குற்றங்கள் குறையும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
x
குற்றவாளிகள் திருந்தினால் மட்டுமே, தமிழகத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொலை - கொள்ளை சம்பவங்களுக்கு அரசு எப்படி பொறுப்பு ஆகும்? என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்