கோவை : வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

கோவை பெரிய குளத்திற்கு மழைநீர் கொண்டு சேர்க்கும் ராஜ வாய்க்காலை, தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார்.
கோவை : வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
x
கோவை பெரிய குளத்திற்கு மழைநீர் கொண்டு சேர்க்கும் ராஜ வாய்க்காலை, தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 7 கோடி செலவில் கோவையில் உள்ள ஏரி,குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கால்வாய்களை சீரமைக்கும் பணியில் அரசுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ராஜாமணி கூறினார். மேலும், தென்மேற்கு பருவமழையால் கிடைக்கும் தண்ணீரை ஒரு சொட்டு கூட வீணாக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்