கல்வராயன் மலையில் கோடை விழா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
கல்வராயன் மலையில் கோடை விழா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
x
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனையொட்டி அமைக்கப்பட்டு உள்ள பல்துறை விளக்க கண்காட்சியை, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பசுமாடு கன்று குட்டியுடன் இருப்பது போன்று திராட்சை பழங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ரோஜா மலர்களால் வீணை, காய்கறிகளால் பெண் என வடிவமைக்கப்பட்டிருப்பதை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்