நீங்கள் தேடியது "Cauvery Delta"

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி
19 Jun 2019 10:32 PM GMT

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
19 Jun 2019 9:02 PM GMT

மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

15 லட்ச ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...
18 Jun 2019 9:59 PM GMT

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி
16 Jun 2019 6:17 PM GMT

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்
14 Jun 2019 9:26 PM GMT

ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரை கிணற்றில் சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விவசாயி ஒருவர் அளித்து வருகிறார்.

காவிரி ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் - வாசன்
13 Jun 2019 11:54 AM GMT

"காவிரி ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும்" - வாசன்

காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் தேர்தல் ஆணையத்தை போல் தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.

ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை
9 Jun 2019 9:24 PM GMT

ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்
9 Jun 2019 3:02 PM GMT

நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்

நெல்லையில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் சூழல் நிலவி வருகிறது.

காவிரி நீர் - கேட்டதும்... கிடைத்ததும்...
9 Jun 2019 10:27 AM GMT

காவிரி நீர் - கேட்டதும்... கிடைத்ததும்...

டெல்டா பாசனத்திற்காக இதுவரை, 15 முறை மட்டுமே ஜூன் 12-ஆம் தேதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...
9 Jun 2019 9:20 AM GMT

தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்
9 Jun 2019 8:10 AM GMT

தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்

தண்ணீர் இல்லாமல் அவதிபட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர் தனசேகர் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

குறுவை சாகுபடி : மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கவலை...
9 Jun 2019 5:01 AM GMT

குறுவை சாகுபடி : மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கவலை...

குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்காததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.