நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்

நெல்லையில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் சூழல் நிலவி வருகிறது.
x
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை அடுத்த குன்னத்தூரில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், குடிதண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும் நிலையில் ஆற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள்  குற்றம்சாட்டுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்