நீங்கள் தேடியது "aadi"
11 Aug 2018 5:16 AM GMT
தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
11 Aug 2018 5:05 AM GMT
அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலில், சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10 Aug 2018 7:39 AM GMT
முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவ திருவிழா - தாய் வீட்டு சீதனங்களுடன் அம்மனுக்கு அபிஷேகம்
ஒசூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பூ கரகங்களுடன் அம்மனுக்கு தாய் வீட்டு சீதனங்களை சுமந்து வந்த பக்தர்கள்,
3 Aug 2018 2:54 PM GMT
பவானிசாகர் அணையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு
பவானிசாகர் அணையை மேலே சென்று பார்க்க ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே அனுமதி என்பதால், இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
3 Aug 2018 2:53 AM GMT
ஆடி வெள்ளியில் இணையும் ஆடிப்பெருக்கு விழா - காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்
ஆடிப்பெருக்கு தினமான இன்று, காவிரி கரைகளில் உற்சாகமாக விழா கொண்டாடப்படுகிறது.
2 Aug 2018 3:13 PM GMT
மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
உலக நன்மைக்காக சேலம் மாவட்டத்தின் பிரசித்த பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
24 July 2018 3:10 PM GMT
ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழா : ஆடிப்பெருக்கையொட்டி தயாராகும் சுமங்கலி செட்கள்
புதுக்கோட்டையில் ஆடிப் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு சுமங்கலி செட்கள் விற்பனைக்காக தயாராகி வருகின்றன.
24 July 2018 10:07 AM GMT
திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலை தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
ஒரு புனிதரின் சமாதியை அரசு நிர்வகிக்க முடியாது என்று மனுதாரர் தரப்பிலும்,பராமரிக்கும் அதிகாரம் அரசிற்கு உள்ளது என்று அரசு தரப்பிலும் வாதம்
22 July 2018 1:14 PM GMT
புதுக்கோட்டையில் களைகட்ட துவங்கிய மொய் விருந்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரத்யேகமாக நடத்தப்பட்டு வரும் மொய் விருந்து விழா தற்போது களைகட்ட துவங்கியள்ளது.