முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவ திருவிழா - தாய் வீட்டு சீதனங்களுடன் அம்மனுக்கு அபிஷேகம்

ஒசூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பூ கரகங்களுடன் அம்மனுக்கு தாய் வீட்டு சீதனங்களை சுமந்து வந்த பக்தர்கள்,
முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவ திருவிழா - தாய் வீட்டு சீதனங்களுடன் அம்மனுக்கு அபிஷேகம்
x
ஒசூர் முத்துமாரியம்மன் கோயிலில்  ஆடி உற்சவ திருவிழா நடைபெற்றது. 
இதனையொட்டி பூ கரகங்களுடன் அம்மனுக்கு தாய் வீட்டு சீதனங்களை சுமந்து வந்த பக்தர்கள், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். பின்னர் கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஒசூர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்