10 மணி நேரம் நடந்த சோதனை - சேத்தியாதோப்பில் சிக்கிய ஆவணங்கள்

Update: 2024-04-26 11:38 GMT

பல கோடி மதிப்புடைய ஆவணங்கள் பறிமுதல்/சேத்தியாதோப்பு, கடலூர்/கடலூர் சேத்தியாதோப்பில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல்/சேத்தியாதோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீனிவாசன், உள்ளூர் தணிக்கை குழு உதவி இயக்குனர் பூங்குழலி, ஆய்வாளர் விஜயலட்சுமி வீடுகளில் சோதனை/சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பல கோடி மதிப்புடைய ஆவணங்கள் பறிமுதல்/வங்கி பெட்டக சாவிகள் மற்றும் தங்க பத்திரங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை/கடந்த 24ஆம் தேதி சேத்தியாதோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக இன்று சோதனை நடந்தது..

Tags:    

மேலும் செய்திகள்