"என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு..." - கண் தெரியாத அளவுக்கு கடும் பனி

Update: 2023-01-09 03:18 GMT

பஞ்சாபில் அருகில் இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

பதிண்டா நகரில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர வைத்து சென்றாலும், முன்னே செல்லும் வாகனங்கள், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத சூழல் காணப்படுகிறது.

இதே போன்று, அம்பாலா, காயா, லக்னோ உட்பட பல்வேறு நகரிங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்